- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பட்டாசு ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு



பட்டாசு ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தாயில்பட்டி,
கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவின் பேரில் பட்டாசு ஆலைகளை கண்காணிக்க தீயணைப்பு அலுவலர், தனி வட்டாட்சியர், தொழிலக பாதுகாப்பு சுகாதாரத்துறை அலுவலர், போலீசார் ஆகிய 4 பேர் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, ஏழாயிரம் பண்ணை ஆகிய பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை நடத்தப் போவது முன்கூட்டியே தெரிந்து பட்டாசு ஆலைகளை குத்தகை எடுத்த உரிமையாளர்கள் ஒரு சில பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை விடுத்துள்ளனர். இதனால் ஆய்வு குழுவினர் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire