மூதாட்டி தற்கொலை

பாளையங்கோட்டையில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
பாளையங்கோட்டை சிவன் மேலரதவீதியை சேர்ந்தவர் ராமலட்சுமி (வயது 82). இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் விரக்தி அடைந்த ராமலட்சுமி நேற்று முன்தினம் வீட்டில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





