- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மருந்து கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை



மருந்து கடை உரிமையாளர் விஷம் குடித்து உயிரிழந்தார்
களக்காடு:
களக்காடு அருகே உள்ள படலையார்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 35). இவரது மனைவி வைஷ்ணவி (28). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.
பாலசுப்பிரமணியன் களக்காட்டில் மருந்து கடை (மெடிக்கல்) நடத்தி வந்தார். இந்த கடை தொடங்கியதில் அவருக்கு ரூ.6 லட்சம் கடன் ஏற்பட்டதாகவும், கடனை அடைக்க தனது தந்தையிடம் உதவி கேட்டதாகவும், ஆனால் அவர் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதுசம்பந்தமாக அவர்களுக்குள் தகராறும் ஏற்பட்டுள்ளது.
இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த பாலசுப்பிரமணியன் வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். உறவினர்கள் அவரை மீட்டு, நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி பாலசுப்பிரமணியன் உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் களக்காடு போலீசார் வழக்குப்பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire