ஓசூர், மத்திகிரி பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்


ஓசூர், மத்திகிரி பகுதிகளில்  இன்று மின்சாரம் நிறுத்தம்
x

ஓசூர், மத்திகிரி பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிருபானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஓசூர் துணை மின்நிலையத்தில், இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஓசூர் எம்.ஜி. ரோடு, காமராஜ் காலனி, அண்ணா நகர், ராம் நகர், பஸ் நிலையம், ஸ்ரீநகர், பிருந்தாவன் நகர், நரசிம்மா காலனி, அலசநத்தம், நியூ அட்கோ, அப்பாவு நகர், முனீஸ்வர் நகர், துவாரகா நகர், மத்தம், கொத்தூர், ஆனந்தா நகர், கிருஷ்ணா நகர், அண்ணாமலை நகர், டைட்டான் இண்டஸ்ட்ரீஸ், சாந்தபுரம், பாலாஜி நகர் (சின்ன எலசகிரி), சிப்காட் ஹவுசிங் காலனி (பகுதி), நேதாஜி நகர், அசோக் லேலண்ட் - 1, சூர்யா நகர், அரசனட்டி, டி.வி.எஸ்.நகர், சிவகுமார் நகர், அந்திவாடி, மத்திகிரி, குதிரேபாளையம், காடிபாளையம், டைட்டான் டவுன்சிப், பழைய மத்திகிரி, எடயநல்லூர், கொத்தகொண்டப்பள்ளி, பொம்மண்டப்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story