அலங்காநல்லூர் பகுதியில் நாளை மின்தடை


அலங்காநல்லூர் பகுதியில் நாளை மின்தடை
x

அலங்காநல்லூர் பகுதியில் நாளை மின்தடை ஏற்படுகிறது.

மதுரை

வாடிப்பட்டி,

சமயநல்லூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட அலங்காநல்லூர் மற்றும் மாணிக்கம்பட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடப்பதால் நாளை வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இதனால் உசிலம்பட்டி, மறவர் பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையபட்டி, ராமகவுண்டனபட்டி, தெத்தூர், டி.மேட்டுப்பட்டி, கரடிகல், சின்ன பாலமேடு, சுக்காம்பட்டி, கோணப்பட்டி, சாத்தியார் அணை, எரம்பட்டி, தேவசேரி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிபட்டி, பொந்தகம்பட்டி, சேந்தமங்கலம், முடுவார்பட்டி, குறவன்குளம், ஆதனூர், பாலமேடு நகர் பகுதிகள், அலங்காநல்லூர் நகர் பகுதிகள், சர்க்கரை ஆலை, பண்ணைகுடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்னகவுண்டன்பட்டி, சிறுவாலை, அம்பலத்தடி, பிள்ளையார்நத்தம், மீனாட்சிபுரம், இடையபட்டி, அய்யூர், கோவில்பட்டி, வைகாசிபட்டி, கீழசின்னனம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story