நாளை மின் நிறுத்தம்


நாளை மின் நிறுத்தம்
x

திட்டை, வடகால் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி அருகே எடமணல் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நாளை(சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் திட்டை, செம்மங்குடி, கடவாசல், வடகால், திருக்கருகாவூர், குளத்திங்கநல்லூர், விநாயககுடி, கீராநல்லூர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் விஜயபாரதி தெரிவித்துள்ளார்.


Next Story