- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கவர்னரின் செயல்பாடுகளை கண்டித்துஅரசு போக்குவரத்துக்கழக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்



கவர்னரின் செயல்பாடுகளை கண்டித்து அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
தமிழக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த கவர்னரின் செயல்பாடுகளை கண்டித்து நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் சங்கத்தின் (சி.ஐ.டி.யு.) சார்பில் நேற்று விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. துணை பொதுச்செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரகோத்தமன் கண்டன உரையாற்றினார். இதில் மத்திய பணிமனை செயலாளர் சாதிக்பாஷா, ஓய்வுபெற்றோர் சங்க பொதுச்செயலாளர் சின்னராசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire