- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தோல் தொழிற்சாலையில் மலைப்பாம்புகள் பிடிபட்டன



வாணியம்பாடியில் தோல் தொழிற்சாலையில் மலைப்பாம்புகள் பிடிபட்டன.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கோவிந்தாபுரம் ஊராட்சி ஏரி மின்னூர் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் தோல் பதனிடும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். நேற்று தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தபோது தொழிற்சாலை பின்புறம் சத்தம் கேட்டது. உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது 15 அடி நீளமுள்ள 2 மலைப்பாம்புகள் மற்றும் ஒரு பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக வாணியம்பாடி ஜாப்ரபாத் பகுதியில் உள்ள பாம்பு பிடிப்பவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் தொழிற்சாலையில் இருந்த 3 பாம்புகளை பிடித்து வாணியம்பாடி வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire