- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பாலக்கோடு பேரூராட்சியில் புகையில்லா போகி விழிப்புணர்வு ஊர்வலம்



தர்மபுரி:
பாலக்கோடு தேர்வுநிலை பேரூராட்சியில் புகையில்லா போகி கொண்டாட வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் பேரூராட்சி ஊழியர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் புகையில்லா போகியை கொண்டாட அறிவுறுத்தினர். மேலும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள பழைய பொருட்களை எரிக்காமல் பேரூராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்று துண்டு பிரசுரங்களை கொடுத்து பிரசாரம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் செயல் அலுவலர் டார்த்தி, துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், கவுன்சிலர்கள் ஜெயந்தி மோகன், ரவி, சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire