- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஏரிக்கரைகளில் மரக்கன்று நடும் விழா



வாணாபுரத்தில் ஏரிக்கரைகளில் மரக்கன்று நடும் விழாவை வட்டார வளர்ச்சி அலுவலர் தொடங்கி வைத்தார்
வாணாபுரம்
வாணாபுரம் ஏரி மற்றும் குளம், அரசுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் ஏரிக்கரைகளில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
இதில் தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் மகாதேவன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு ெதாடங்கி வைத்தார்.
தொடர்ந்து அப்பகுதிகளில் மா, பலா, புளி, புங்கன், பூவரசு, நாவல் உள்ளிட்ட மரக்கன்றுகளை ஊராட்சி மன்ற தலைவர் மாதேஸ்வரன் நட்டு பேசினார்.
அப்போது மரங்களை வளர்ப்பதினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் தொடர்ந்து மரங்களை வளர்ப்பது மட்டுமே ஊராட்சியின் முக்கிய பங்காக இருக்க வேண்டும் என்றும், மரங்களை வெட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,
குடியிருப்பு பகுதிகளில் காலியாக உள்ள இடங்களில் மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதில் உதவி திட்ட இயக்குனர் (பொறுப்பு) உமா, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஏழுமலை, ஊராட்சி செயலர் செல்வம், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire