- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தொடர் சம்பவம்



பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தொடர் சம்பவம் நடந்து வருகிறது.
பெரம்பலூர்
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. கடந்த 2 வாரம் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்களில், 2 பேர் தங்களது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு போலீஸ் நிலையத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் சரியான நடவடிக்கை எடுக்கப்படாததால் சாவதே மேல் என்று கலெக்டர் அலுவலகத்திற்கு சிலர் தீக்குளிக்க வருகின்றனர். சிலர் தீக்குளிக்க முயன்றால் தங்களது பொய்யான கோரிக்கைகளை நிறைவேற்றிவிடலாம் என்பதற்காக தீக்குளிப்பதுபோல் நாடகம் நடத்திவிட்டு செல்கின்றனர். எனவே பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களின் உண்மை தன்மையை கண்டறிந்து உரிய விசாரணை நடத்தி அரசு அதிகாரிகளும், போலீசாரும் நடவடிக்கை எடுத்தால் இந்த மாதிரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவம் நடைபெறாது என்பது பலரின் கருத்தாக உள்ளது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire