- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
குழந்தைகள் மரத்தடியில் படிக்கும் அவலம்



குழந்தைகள் மரத்தடியில் படிக்கும் அவலம் தொடர்கிறது.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் வடக்கூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான அங்கன்வாடி கட்டிடம் முதுகுளத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்திற்கு முன்பு 20 குழந்தைகளுடன் இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் 2016-ல் கட்டப்பட்டது. கடந்த சில நாட்களாக இந்த கட்டிட தூண்கள் வலு இழந்தும், தரைகள் முழுவதும் உடைந்து குழந்தைகள் தங்கி படிக்க முடியாத அளவில் இருந்து வருகிறது. இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப மறுத்து இருந்த நிலையில் தற்போது குழந்தைகளை அங்கன்வாடி அருகில் இருக்கும் மரத்தடியில் வைத்து அங்கன்வாடி ஊழியர் பாடம் சொல்லி தரும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே உடனடியாக மாற்று இடம் அல்லது கட்டிடத்தை பழுது நீக்கி தர வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire