- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நல்லம்பள்ளி அருகே மகாசக்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்



நல்லம்பள்ளி அருகே மகாசக்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூர் கிராமத்தில் மகாசக்தி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 27-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து ஊர்மாரியம்மன், காளியம்மன், மகாமாரியம்மன் ஆகிய சாமிகளுக்கு மாவிளக்கு எடுத்தல், அக்னி கரகம், பூங்கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி பக்கர்கள் ஆடு, கோழி பலியிட்டும், அலகு குத்தியும் வழிபட்டனர். விழாவின் முக்கிய நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அம்மன்கள் சிறப்பு அலங்காரத்தில் தேர்களில் எழுந்தருளினர். தொடர்ந்து ராஜவீதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire