சிறுமி மாயம்


சிறுமி மாயம்
x

சிறுமி மாயம் ஆனார்.

கரூர்

நச்சலூர் வெள்ளக்கல் பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவரது 16 வயது மகள் கடந்த 26-ந்தேதியன்று வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து உறவினர் வீடுகள் மற்றும் பல இடங்களில் வடிவேல் தனது மகளை தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து வடிவேல் கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story