- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
புதிய நீர் நிலை குட்டைகள் அமைப்பதற்கான பணிகள் ஒன்றிய குழு தலைவர் தொடங்கி வைத்தார்



புதிய நீர்நிலை குட்டைகள் அமைக்கும் பணியை ஒன்றிய குழு தலைவர் தொடங்கி வைத்தார்.
ஜோலார்பேட்டை
புதிய நீர்நிலை குட்டைகள் அமைக்கும் பணியை ஒன்றிய குழு தலைவர் தொடங்கி வைத்தார்.
ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் அக்ராவரம் கிராம ஊராட்சிக்குட்பட்ட ஏழுமலையான் வட்டத்தில் அமைந்துள்ள சீனிவாச பெருமாள் கோவில் மலை அடிவாரத்தில் 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு 15-வது நிதி குழு மானியத்தில் புதிய நீர் நிலை குட்டைகள் அமைப்பதற்கு ரூ.6 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிதியில் குட்டைகள் அமைப்பதற்கான பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.
ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார் தலைமை தாங்கி புதிய நீர் நிலை குட்டைகள் அமைப்பதற்காக பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் எஸ்.கே.சதீஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகரன், முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன் ஒன்றிய கவுன்சிலர் சவிதா தேவன் ஊராட்சி செயலாளர் சங்கர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire