வாலிபரிடம் நகை-பணம் திருட்டு


வாலிபரிடம் நகை-பணம் திருட்டு
x

வாலிபரிடம் நகை-பணம் திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே உள்ள பொசுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 38). இவர் 4¾ பவுன் நகை ரூ.98 ஆயிரத்தை பையில் வைத்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் நகை, பணத்தை பையுடன் திருடி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் கீழத்தூவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story