- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பூமாயி அம்மன் கோவிலில் மஞ்சள் பூசும் விழா



பூமாயி அம்மன் கோவிலில் மஞ்சள் பூசும் விழா நடந்தது.
திருப்பத்தூர்,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோவிலில் நேற்று அம்மியில் மஞ்சள் அரைத்து அம்மனுக்குச் சாற்றும் விழா நடைபெற்றது.விழாவையொட்டி ஏராளமான பெண்கள் பகுதிபகுதியாக காலை 8 மணியில் இருந்து அம்மியில் மஞ்சள் அரைக்க ஆரம்பித்தனர். 100-க்கும் மேற்பட்ட பெண்கள் இதில் கலந்துகொண்டனர். காலை 11 மணிஅளவில் உற்சவ அம்மனுக்கு அம்மியில் அரைத்த மஞ்சள் சாத்தப்பட்டு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அம்மன் மேல்பூசப்பட்ட மஞ்சள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கபட்டது. வெள்ளிக்கிழமை வரலெட்சுமி நோன்பு விரதம் என்பதால் கோவிலில் திரளான அளவில் கூடிய பெண்கள் நெய்விளக்கேற்றியும் மஞ்சள் அரைத்தும் அம்மனை வழிபட்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை வசந்த பெருவிழா குழுவினர் செய்திருந்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire