- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தூத்துக்குடி துறைமுக மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு



தூத்துக்குடி துறைமுக மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி துறைமுக கழகத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் துறைமுக மேல்நிலைப் பள்ளியில் 1997ம் ஆண்டு மேல்நிலைக் கல்வி பயின்ற மாணவ மாணவிகள் 25 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த நிகழ்ச்சி வ.உ.சி துறைமுக சமுதாயக் கூடத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் பலர் குடும்பத்தோடு கலந்து கொண்டு தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு முன்னாள் தலைமை ஆசிரியர்கள் யூஜின் சகாயராஜ், ஹெக்டோ ஆகியோர் தலைமை தாங்கினர். துறைமுக மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியயை சர்மிளா முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர்கள் உலகபிரகாஸ், சுப்புலட்சுமி ஆகியோர் வரவேற்று பேசினர். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire