திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி

வடக்கு விஜயநாராயணத்தில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது.
இட்டமொழி:
வடக்கு விஜயநாராயணம் மனோன்மணீசுவரர் சிவன் கோவிலில் மாணிக்கவாசகர் வழிபாட்டுக்குழு சார்பில் நேற்று திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 300 பக்தர்கள் கலந்து கொண்டு திருவாசக பாடல்களை பாடினார்கள். பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





