- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு



காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் டி.இ.எல்.சி. சர்ச் எதிரில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் வினியோகிக்கப்படும் குடிநீர் குழாய் அதிகாலையில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் கழிவுநீர் கால்வாயில் பெருக்கெடுத்து ஆறாக ஓடியது. இதன் காரணமாக முதுகுளத்தூர் டவுன், எட்டிசேரி, கீழ காஞ்சரங் குளம், சித்திரங்குடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங் களில் காவிரி குடிநீர் துண்டிக்கப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கை குடிநீர் பஞ்சத்தை போக்கும் வகையில் கடந்த 2007-ம் ஆண்டு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.
இதன்காரணமாக கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவிய முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, சாயல்குடி, அபிராமம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் துண்டிக்கப்பட்டு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் தனியாரிடம் ஒரு குடம் தண்ணீரை 10 ரூபாய்க்கு விலைக்கு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire