கஞ்சா விற்ற பெண் கைது


கஞ்சா விற்ற பெண் கைது
x

மயிலாடும்பாறை அருகே கஞ்சா விற்ற பெண்ைண போலீசார் கைது செய்தனர்

தேனி

மயிலாடும்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் தலைமையிலான போலீசார் பொன்னன்படுகை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொன்னன்படுகை அருகே கஞ்சா விற்ற கொங்கரவு கிராமத்தை சேர்ந்த ஒச்சம்மாள் (வயது 56) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story