கஞ்சா விற்ற பெண் கைது
மயிலாடும்பாறை அருகே கஞ்சா விற்ற பெண்ைண போலீசார் கைது செய்தனர்
மயிலாடும்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் தலைமையிலான போலீசார் பொன்னன்படுகை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொன்னன்படுகை அருகே கஞ்சா விற்ற கொங்கரவு கிராமத்தை சேர்ந்த ஒச்சம்மாள் (வயது 56) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire