தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வடக்கலூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் செந்தில் (வயது 28). கூலித் தொழிலாளி. இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பவானி(22) என்ற பெண்ணுடன் திருமணமானது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது குடும்ப பிரச்சினையில், குடி போதையில் இருந்த செந்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





