மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி பாரதியார் உருவப்படத்திற்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை,
மகாகவி பாரதியாரின் 100-வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. பாரதியாரின் நுற்றாண்டு நினைவு நாளையொட்டி சென்னை, மெரினாவில் உள்ள பாரதியாரின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தங்கம் தென்னரசு, ஏ.வ.வேலு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினார்.
‘அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே’ என்று பாடி தனது கவி வல்லமை மூலம் விடுதலை உணர்வை ஊட்டியவர், மகாகவி பாரதியார். ஆயிரம் கவிஞர்கள் கவி உலகை ஆண்டாலும், அழியாத புகழை அள்ளி சென்ற அவரை பற்றி இக்கட்டுரையில் காண்போம்...!
டெல்லியில் பிரமாண்டமாக கட்டப் பட்டுள்ள தி.மு.க. அலுவலகத்தை சோனியாகாந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் முன்னிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
ஸ்டாலினுக்கு 69 வயது என்றபோது என் தாயார் நம்பவே இல்லை.. கூகுள் செய்து பார்த்தார்... எப்படி இளமையாக இருக்கிறேன் என்று ஸ்டாலின் இன்னொரு புத்தகம் எழுத வேண்டும்” என ராகுல் காந்தி கலகலப்பாக பேசினார்.