ஆந்திராவில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62- ஆக உயர்வு
தினத்தந்தி 31 Jan 2022 2:18 PM GMT (Updated: 31 Jan 2022 2:18 PM GMT)
Text Sizeஆந்திராவில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அமராவதி,
ஆந்திர மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வுபெறும் வயது 62-ஆக உயர்த்தி அவசர சட்டம் பிறப்பிக்க்கப்பட்டுள்ளது.
மாநில அரசுப் பணியாளர்களின் ஓய்வுபெறும் வயதை 60-இல் இருந்து 62ஆக உயர்த அமைச்சரவை முடிவு செய்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறையானது ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire