- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அணு ஏவுகணை சோதனை வெற்றியடைந்ததாக பாகிஸ்தான் தகவல்

x
தினத்தந்தி 24 Jan 2017 1:46 PM GMT (Updated: 2017-01-24T19:16:35+05:30)


பல ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் வல்லமை கொண்ட அணு ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான், ‘அப்பீல்’ என்ற பாலிஸ்டிக் ரக ஏவுகணையை வடிவமைத்துள்ளது. இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. இலக்கை துல்லியமாக தாக்கியது.
இது, அணு ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை சுமந்து சென்று, 2,200 கி.மீ. தூரம்வரை பாய்ந்து சென்று இலக்கை துல்லியமாக தாக்கக்கூடியது. இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்கள், இந்த தூரத்துக்குள்தான் உள்ளன.
இந்த ஏவுகணை, எதிரி நாட்டு ராடார்களின் பார்வையில் சிக்காது. தரையில் இருந்து பாய்ந்து சென்று தரையில் உள்ள மற்றொரு இலக்கை தாக்கவல்லது. இந்த தகவலை பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் ஆசிப் காபூர் தெரிவித்தார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire