- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவில் தமிழர்கள் போராட்டம்

x
தினத்தந்தி 10 April 2017 9:45 PM GMT (Updated: 2017-04-11T01:54:11+05:30)


தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் வாஷிங்டனில் போராட்டம் நடத்தினர்.
வாஷிங்டன்,
தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பல நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் வாஷிங்டனில் போராட்டம் நடத்தினர். அமெரிக்காவில் பல்வேறு பகுதிகளில் உள்ள தமிழர்கள் ஏராளமானோர் இந்திய தூதரகம் முன்பு, தப்பு அடித்தும், முழக்கங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது விவசாயக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், மீத்தேன், ஹைட்ரோ–கார்பன் உள்ளிட்ட திட்டங்களை கைவிட வேண்டும், வறட்சி நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
பின்னர் தமிழர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் ஒன்று நடத்தப்பட்டது. பின்னர் அந்த மனுவை பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு அவர்கள் அனுப்பி வைத்தனர்.
தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பல நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் வாஷிங்டனில் போராட்டம் நடத்தினர். அமெரிக்காவில் பல்வேறு பகுதிகளில் உள்ள தமிழர்கள் ஏராளமானோர் இந்திய தூதரகம் முன்பு, தப்பு அடித்தும், முழக்கங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது விவசாயக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், மீத்தேன், ஹைட்ரோ–கார்பன் உள்ளிட்ட திட்டங்களை கைவிட வேண்டும், வறட்சி நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
பின்னர் தமிழர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் ஒன்று நடத்தப்பட்டது. பின்னர் அந்த மனுவை பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு அவர்கள் அனுப்பி வைத்தனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire