- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அமெரிக்காவில் தலைமை சர்ஜனாக பணிபுரியும் இந்திய வம்சாவளி மருத்துவர் நீக்கம்



அமெரிக்காவில் தலைமை சர்ஜனாக பணிபுரியும் இந்திய வம்சாவளி மருத்துவரை டிரம்ப் அந்த பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.
அமெரிக்க அரசின் சுகாதார துறையில் தலைமை சர்ஜன் மருத்துவராக பணியாற்றுபவர் விவேக் மூர்த்தி (39) இவரின் பூர்வீகம் இந்தியாவின் கர்நாடக மாநிலம் ஆகும்.
விவேக் கடந்த ஒபாமா ஆட்சியில் 2014ல் அமெரிக்காவின் 19-வது சர்ஜன் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். இந்த பதவியை ஏற்ற முதல் இந்திய வம்சாளி நபர் விவேக் ஆவார்.
இந்நிலையில், விவேக்கை அந்த பதவியிலிருந்து நீக்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அமெரிக்க சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அமெரிக்காவின் தலைமை சர்ஜனாகவும் சுகாதாரத்துறையின் தலைவராகவும் இருந்துவரும் விவேக் மூர்த்தி அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே தலைமை அரசு வழக்கறிஞராக இருந்த பிரீத் பஹாரா என்னும் இந்தியரை டிரம்ப் அரசு பதிவி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire