- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு பாலியல் அடிமைகளாக 20,000 ஆடுகளை விற்றவர் கைது

x
தினத்தந்தி 22 May 2017 5:51 AM GMT (Updated: 2017-05-22T11:21:10+05:30)


ஒருவர் 20,000 ஆடுகளை பாலியல் அடிமைகளாக சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாத குழுவிடம் விற்றுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நியூசிலாந்தை சேர்ந்த விவசாயி ஆலன் செய்மூர் (வயது 52). இவர் சிரியாவில் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு ஆடுகளை அனுப்பி வந்ததை கண்டறிந்த சிஐஏ மற்றும் எம்ஐ6 அதிகாரிகள், நியூசிலாந்து அதிகாரிகளிடம் இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலன் செய்மூர் ஆடுகளின் மூலம் ஆயுதங்களை கடத்துவதாக சந்தேகம் அடைந்த சுங்க அதிகாரிகள் ஆடுகளை சோதனை செய்து பார்த்ததில் எந்த ஆதாரமும் சிக்கவில்லை.
இந்நிலையில் ஆடுகளை உணவிற்காக பயன்படுத்தாத ஐ.எஸ் தீவிரவாதிகள், அதை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தி வந்ததை சிஐஏ மற்றும் எம்ஐ6 அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இதனையடுத்து ஆடுகளை அனுப்பி வந்த விவசாயியை நியூசிலாந்து அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் ஆலன் செய்மூர் 20,000 ஆடுகளை ஐ.எஸ் அமைப்பிற்கு விற்றுள்ளது தெரியவந்துள்ளது.
ஆலன் செய்மூர் ஆடுகளின் மூலம் ஆயுதங்களை கடத்துவதாக சந்தேகம் அடைந்த சுங்க அதிகாரிகள் ஆடுகளை சோதனை செய்து பார்த்ததில் எந்த ஆதாரமும் சிக்கவில்லை.
இந்நிலையில் ஆடுகளை உணவிற்காக பயன்படுத்தாத ஐ.எஸ் தீவிரவாதிகள், அதை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தி வந்ததை சிஐஏ மற்றும் எம்ஐ6 அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இதனையடுத்து ஆடுகளை அனுப்பி வந்த விவசாயியை நியூசிலாந்து அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் ஆலன் செய்மூர் 20,000 ஆடுகளை ஐ.எஸ் அமைப்பிற்கு விற்றுள்ளது தெரியவந்துள்ளது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire