- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
இங்கிலாந்து குண்டு வெடிப்பில் தொடர்புடைய நபர்கள் கைது

x
தினத்தந்தி 26 May 2017 9:41 PM GMT (Updated: 2017-05-27T03:10:46+05:30)


இங்கிலாந்தின் மான்செஸ்டர் பகுதியில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.
லண்டன்
தீவிரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைமை அதிகாரியான மார்க் ரோவ்லி கூறுகையில், “இச்சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபர்கள் சிக்கியுள்ளனர். இன்னும் சிலரைத் தேடி வருகிறோம்” என்றார். இந்தக் கைதுகள் மூலம் தீவிரவாத வலைப்பின்னலின் கீழ் செயல்பட்டு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டனர். இருவரை விசாரணைக்கு பிறகு விடுதலை செய்துவிட்டோம். மற்றவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று ரோவ்லி தெரிவித்தார். கடைசியாக 44 வயதுடைய நபர் ஒருவரையும் கைது செய்தனர். எனினும் வழக்கின் முக்கிய தடங்கள் அறியப்பட வேண்டும் என்றார் ரோவ்லி.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire