ஜப்பானைக் கடந்து செல்லும்படி ஏவுகணை செலுத்தியதாக வட கொரியா தகவல்
தினத்தந்தி 29 Aug 2017 10:53 PM GMT (Updated: 29 Aug 2017 10:53 PM GMT)
Text Sizeஜப்பானைக் கடந்து செல்லும்படி ஏவுகணை செலுத்தியதாக வட கொரியா அதிகாரபூர்வமாக கூறியுள்ளது.
சியோல்
ஹூவாசோங் -12 என்ற பெயரிடப்பட்டுள்ள மத்தியதூர ஏவுகணையை செலுத்தியதாகவும், அதனை அதிபர் கிம் ஜாங் -உன் கண்காணித்தாதகவும் அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்தது. “ ஏவுகணை ஹோக்கைடோவின் ஓஷிமா தீபகற்பம், எரிமோ முனை ஆகியவற்றின் விண்ணைத் தாண்டி தடம் மாறாமல் வடக்கு பசிபிக்கின் இலக்கை துல்லியமாக தாக்கியது” என்று அந்த அறிவிக்கை தெரிவித்தது.
இப்படியொரு ஒப்புதல் அறிவிக்கை வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire