- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஜெர்மனியில் அதிபர் தேர்தல் தொடங்கியது; மெர்கல்லுக்கு வெற்றி வாய்ப்பு என கருத்து கணிப்பு முடிவு



ஜெர்மனியில் அதிபர் தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று தொடங்கியுள்ளது. இதில் அதிபர் மெர்கல் 4வது முறையாக வெற்றி பெறுவார் என கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.
ஜெர்மனியில் அதிபராக பதவி வகித்து வருகிறார் ஏஞ்செலா மெர்கல். இந்நிலையில் அவரது பதவி காலம் முடிவடைவதனை அடுத்து அதிபர் தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி சார்பில் மெர்கல் போட்டியிடுகிறார். அவருக்கு போட்டியாக சமூக ஜனநாயக கட்சியை சேர்ந்த மார்டின் ஸ்கல்ஸ் தேர்தலில் நிற்கிறார். 3வது இடத்தினை பிடிப்பதற்கு 4 சிறிய கட்சிகள் போட்டியில் உள்ளன.
மெர்கல்லின் கன்சர்வேடிவ் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதனால் அவர் 4வது முறையாக அதிபராக பொறுப்பேற்கும் வாய்ப்புகள் அதிகமுள்ளன. ஜெர்மனியில் அதிபரின் பதவி காலம் 4 வருடங்கள் ஆகும்.
இந்நிலையில், அதிபர் தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று தொடங்கியுள்ளது. இந்த வாக்கு பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடையும்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire