பிலிபைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்
தினத்தந்தி 8 Sep 2018 9:00 AM GMT (Updated: 8 Sep 2018 9:00 AM GMT)
Text Sizeபிலிபைன்ஸ் நாட்டின் தென்பகுதில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.
மணிலா
புவியியல் அமைப்பின்படி நிலநடுக்கங்களை அடிக்கடி சந்திக்கும் நெருப்பு வளையம் பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள மின்டானாவ் தீவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறி உள்ளது.
ரிக்டர் அளவுக்கோலில் 6.4 ரிக்டர்களான் பதிவான இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire