நைஜீரியா: முன்னாள் ராணுவ தளபதி சுட்டுக் கொலை
நைஜீரியா நாட்டின் முன்னாள் ராணுவ தளபதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அபுஜா,
நைஜீரியா நாட்டின் விமானப்படை மற்றும் ராணுவ தளபதியாக பதவி வகித்த அலெக்ஸ் பாடே அடையாளம் தெரியாத மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அலெக்ஸ் பாடே கடந்த 2012-ம் ஆண்டு விமானப்படை தளபதியாகவும், 2014-ம் ஆண்டு முப்படைகளின் தளபதியாகவும் பதவி வகித்தவர். இவர் ஜூலை 2015-ம் ஆண்டு வரை பதவியில் இருந்தார்.
தற்போது பணி ஓய்வு பெற்ற நிலையில், நேற்று மாலை காரில் சென்றபோது அபுஜா-கெஃபி நெடுஞ்சாலையில் அலெக்ஸ் பாடே காரை வழிமறித்த மர்மநபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலில் மேலும் இருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நைஜீரியா நாட்டின் விமானப்படை மற்றும் ராணுவ தளபதியாக பதவி வகித்த அலெக்ஸ் பாடே அடையாளம் தெரியாத மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அலெக்ஸ் பாடே கடந்த 2012-ம் ஆண்டு விமானப்படை தளபதியாகவும், 2014-ம் ஆண்டு முப்படைகளின் தளபதியாகவும் பதவி வகித்தவர். இவர் ஜூலை 2015-ம் ஆண்டு வரை பதவியில் இருந்தார்.
தற்போது பணி ஓய்வு பெற்ற நிலையில், நேற்று மாலை காரில் சென்றபோது அபுஜா-கெஃபி நெடுஞ்சாலையில் அலெக்ஸ் பாடே காரை வழிமறித்த மர்மநபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலில் மேலும் இருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story