"பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம்" - பிரதமர் மோடிக்கு இம்ரான்கான் அழைப்பு


பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம் - பிரதமர் மோடிக்கு இம்ரான்கான் அழைப்பு
x
தினத்தந்தி 8 Jun 2019 5:53 AM GMT (Updated: 8 Jun 2019 5:53 AM GMT)

காஷ்மீர் உள்ளிட்ட இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வலியுறுத்தி உள்ளார்.

புதுடெல்லி

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,  

இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றதற்கு, மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இம்ரான்கான், வறுமை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம் என அழைப்பு விடுத்துள்ளார். வருகிற 13 மற்றும் 14 ஆம் தேதியில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமரை சந்தித்து பேசப் போவதில்லை என இந்தியா அறிவித்திருந்த நிலையில், இம்ரான்கான் இந்த கடிதத்தை எழுதி உள்ளார்.

Next Story