பாகிஸ்தான் பிரதமரிடம் மனித உரிமை மீறல்கள் பிரச்சினையை எழுப்ப-அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை


பாகிஸ்தான் பிரதமரிடம் மனித உரிமை மீறல்கள்  பிரச்சினையை எழுப்ப-அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 20 July 2019 11:32 AM GMT (Updated: 20 July 2019 11:32 AM GMT)

டொனால்டு டிரம்ப் பாகிஸ்தான் பிரதமரிடம் மனித உரிமை மீறல்கள் பிரச்சினையை எழுப்ப அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

வாஷிங்டன்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்   ஜூலை 22 ம் தேதி  அமெரிக்க செல்கிறார். அங்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பைச் சந்தித்து பேசுகிறார்.

பாகிஸ்தான் பிரதமர்  சந்திப்பின் போது , 'சிந்து மாகாணத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த பிரச்சினையை எழுப்புமாறு அமெரிக்க காங்கிரஸின் 10 உறுப்பினர்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

Next Story