சீனாவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவு கோலில் 4.9 ஆக பதிவு
தினத்தந்தி 21 July 2019 5:22 PM GMT
Text Sizeசீனாவில் யுன்னான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.9 ஆக பதிவானது.
பிஜீங்,
தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் இன்று இரவு 8.23 (பிஜீங் நேரம்) மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 புள்ளிகள் பதிவானதாக சீன பூகம்ப ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த முதற்கட்ட தகவல் எதுவும் வெளியாகவில்லை.
தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் இன்று இரவு 8.23 (பிஜீங் நேரம்) மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 புள்ளிகள் பதிவானதாக சீன பூகம்ப ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த முதற்கட்ட தகவல் எதுவும் வெளியாகவில்லை.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire