இந்தியா-நேபாளம் எல்லைப் பகுதியில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்


இந்தியா-நேபாளம் எல்லைப் பகுதியில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
x
தினத்தந்தி 9 Aug 2019 3:04 PM GMT (Updated: 9 Aug 2019 3:04 PM GMT)

இந்தியா-நேபாளம் எல்லைப் பகுதியில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதுள்ளது.

காத்மண்டு,

இந்தியா-நேபாளம் எல்லைப் பகுதியில் மாலை 6.10 மணியளவில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டடுள்ளதாக கூறப்படுகிறது. நிலநடுக்கம் அட்சரேகை 27.5 வடக்கிலும்,  தீர்க்கரேகை 84.7 கிழக்கிலும் ஏற்ப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியா-நேபாளம் எல்லைப் பகுதியில்  39 கி.மீ. பரப்பளவிற்கு உணரப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதங்கள் பற்றி இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. 

Next Story