இந்தியா-நேபாளம் எல்லைப் பகுதியில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
தினத்தந்தி 9 Aug 2019 3:04 PM GMT (Updated: 9 Aug 2019 3:04 PM GMT)
Text Sizeஇந்தியா-நேபாளம் எல்லைப் பகுதியில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதுள்ளது.
காத்மண்டு,
இந்தியா-நேபாளம் எல்லைப் பகுதியில் மாலை 6.10 மணியளவில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டடுள்ளதாக கூறப்படுகிறது. நிலநடுக்கம் அட்சரேகை 27.5 வடக்கிலும், தீர்க்கரேகை 84.7 கிழக்கிலும் ஏற்ப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியா-நேபாளம் எல்லைப் பகுதியில் 39 கி.மீ. பரப்பளவிற்கு உணரப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதங்கள் பற்றி இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire