சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெயிலில் தற்கொலை


சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெயிலில் தற்கொலை
x
தினத்தந்தி 10 Aug 2019 7:30 PM GMT (Updated: 10 Aug 2019 7:22 PM GMT)

சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெயிலில் தற்கொலை செய்து கொண்டார்.

நியூயார்க்,

அமெரிக்காவில் நிதிநிறுவன அதிபரும், கோடீஸ்வரருமான ஜெப்ரி எப்ஸ்டீன் என்பவர் மன்ஹட்டன் மற்றும் புளோரிடாவில் உள்ள தனது பங்களாவில் 2002 முதல் 2005-ம் ஆண்டு வரை பல சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மாதம் அவர் கைது செய்யப்பட்டார். மன்ஹட்டன் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அவர் ஜெயில் அறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

Next Story