ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை அவசரமாக கூட்ட பாகிஸ்தான் கோரிக்கை
தினத்தந்தி 14 Aug 2019 11:30 PM GMT (Updated: 14 Aug 2019 9:10 PM GMT)
Text Sizeகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கியது தொடர்பாக விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை அவசரமாக கூட்ட வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தி உள்ளது.
இஸ்லாமாபாத்,
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவருக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி கடிதம் எழுதி உள்ளார்.
அதில், “இந்தியாவின் செயல் அரசியல் சட்டத்துக்கும், ஐ.நா. மரபுகளுக்கும் விரோதமானது. எங்கள் தரப்பு நியாயத்துக்காக எந்த எல்லைக்கும் செல்வோம்” என்று குரேஷி கூறியுள்ளார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire