இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு
தினத்தந்தி 10 Oct 2019 11:16 AM GMT (Updated: 10 Oct 2019 11:16 AM GMT)
Text Sizeஇலக்கியத்திற்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஸ்டாக்ஹோம்
சர்வதேச அளவில் உயரிய விருதாக நோபல் பரிசு கருதப்படுகிறது. ஆல்பிரட் நோபலின் நினைவாக வழங்கப்படும் இப்பரிசு ஆறு துறைகளுக்கு அளிக்கப்படுகிறது. இன்று 2018, 2019 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
2018 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு போலந்து எழுத்தாளர் ஓல்கா டோகார்ஸூக்கிற்கு வழங்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆஸ்திரிய எழுத்தாளர் பீட்டர் ஹேண்ட்கேவுக்கு வழங்கப்படுகிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire