இலங்கையில் நடந்த சாலை விபத்தில் 3 இந்தியர்கள் பலி
தினத்தந்தி 25 Dec 2019 5:36 AM GMT (Updated: 25 Dec 2019 5:36 AM GMT)
Text Sizeஇலங்கையில் நடந்த சாலை விபத்தில் 3 இந்தியர்கள் உள்பட 4 பேர் பலியாகினர்.
கொழும்பு,
இலங்கையின் தெற்கு பகுதியில் உள்ள குருந்துகஹ ஹெதக்ம என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் 3 இந்தியர்கள் உள்பட 4 பேர் பலியாகினர்.
வேனும் டிரக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மேற்கூறிய விபத்து நடைபெற்று உயிர்பலி ஏற்பட்டுள்ளது. விபத்தில் பலியான இந்தியர்கள், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து இருப்பதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire