மங்கோலியாவில் பரிதாபம்: வீட்டில் தீப்பிடித்து 2 குழந்தைகள் பலி
தினத்தந்தி 21 Feb 2020 9:09 PM GMT (Updated: 21 Feb 2020 9:09 PM GMT)
Text Sizeமங்கோலியாவில் வீடு ஒன்றில் தீப்பிடித்த விபத்தில் சிக்கி 2 குழந்தைகள் பரிதாபமாக பலியாகினர்.
உலான் பதோர்,
மங்கோலியாவின் பயான்கோன்கோர் மாகாணத்தை சேர்ந்த ஒரு தம்பதி 4 மற்றும் 1 வயதான தங்களது 2 மகள்களை வீட்டில் தனியே விட்டுவிட்டு வெளியே சென்றனர். அவர்கள் வெளியே சென்ற சற்று நேரத்தில் வீட்டில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்து விட்டு எரிந்த தீ, கண்இமைக்கும் நேரத்தில் வீடு முழுவதிலும் பரவியது. தீயின் கோரப்பிடியில் சிக்கி 2 பச்சிளம் குழந்தைகளும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தன.
மங்கோலியாவின் பயான்கோன்கோர் மாகாணத்தை சேர்ந்த ஒரு தம்பதி 4 மற்றும் 1 வயதான தங்களது 2 மகள்களை வீட்டில் தனியே விட்டுவிட்டு வெளியே சென்றனர். அவர்கள் வெளியே சென்ற சற்று நேரத்தில் வீட்டில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்து விட்டு எரிந்த தீ, கண்இமைக்கும் நேரத்தில் வீடு முழுவதிலும் பரவியது. தீயின் கோரப்பிடியில் சிக்கி 2 பச்சிளம் குழந்தைகளும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தன.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire