உக்ரைன் தூதரகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் - ரஷியா விசாரணையை தொடங்கியது
தினத்தந்தி 18 March 2020 7:38 PM GMT (Updated: 18 March 2020 7:38 PM GMT)
Text Sizeஉக்ரைன் தூதரகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக, ரஷியா விசாரணையை தொடங்கியது.
மாஸ்கோ,
உக்ரைன் நாட்டில் கீவ் நகரில் உள்ள ரஷிய தூதரகத்தின் மீது கடந்த 14-ந் தேதி பயங்கரவாதிகள் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு ராக்கெட் தூதரக கட்டிடத்தின் உச்சியில் விழுந்தது.
இந்த தாக்குதலில் தூதரக ஊழியர்களுக்கோ, அதிகாரிகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாதபோதும், இந்த சம்பவம் ரஷியாவுக்கு பலத்த அதிர்ச்சியை அளித்துள்ளது. இதையடுத்து ரஷிய விசாரணைக்குழு, குற்ற விசாரணையை தொடங்கி உள்ளது.
உக்ரைன் நாட்டில் கீவ் நகரில் உள்ள ரஷிய தூதரகத்தின் மீது கடந்த 14-ந் தேதி பயங்கரவாதிகள் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு ராக்கெட் தூதரக கட்டிடத்தின் உச்சியில் விழுந்தது.
இந்த தாக்குதலில் தூதரக ஊழியர்களுக்கோ, அதிகாரிகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாதபோதும், இந்த சம்பவம் ரஷியாவுக்கு பலத்த அதிர்ச்சியை அளித்துள்ளது. இதையடுத்து ரஷிய விசாரணைக்குழு, குற்ற விசாரணையை தொடங்கி உள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire