உலகம் முழுவதும் 100 கோடி பேர் வீட்டுக்குள் முடங்க உத்தரவு
தினத்தந்தி 23 March 2020 10:34 PM GMT (Updated: 23 March 2020 10:34 PM GMT)
Text Sizeஉலகம் முழுவதும் 100 கோடி பேர் வீட்டுக்குள் முடங்க உத்தரவிடப்பட்டது.
பாரீஸ்,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பிரான்ஸ், இத்தாலி, அர்ஜென்டினா உள்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் நேற்று கட்டாய தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஈரான், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள், மக்களை வீடுகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தி இருந்தன.
அந்தவகையில், உலகம் முழுவதும் 100 கோடிக்கும் மேற்பட்டோர் நேற்று வீடுகளுக்குள் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire