ரஷ்யாவில் மேலும் 5,529-பேருக்கு கொரோனா தொற்று
ரஷ்யாவில் மேலும் 5,529-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாஸ்கோ,
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,529 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இத்துடன், நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 10,73,849-ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 150 பேர் , சிசிக்சை பலனின்றி கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தனா். இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பலி எண்ணிக்கை 18,785-ஆக அதிகரித்துள்ளது.அந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த 8,84,305 -பேர் முழுமையாக குணமடைந்துள்ளனா்.
Related Tags :
Next Story