துபாயில், கண்டுபிடிப்பு வாரம் அதிகாரி தொடங்கி வைத்தார்


துபாயில், கண்டுபிடிப்பு வாரம் அதிகாரி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 22 Feb 2021 10:12 AM GMT (Updated: 22 Feb 2021 10:12 AM GMT)

துபாய் மின்சாரம் மற்றும் தண்ணீர் ஆணையத்தின் சார்பில் கண்டுபிடிப்பு வாரம் நேற்று துபாயில் தொடங்கப்பட்டது. இதை ஆணையத்தின் மேலாண்மை இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான சயீத் முகம்மது அல் தயார் நேற்று தொடங்கி வைத்து அங்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களை பார்வையிட்டார்.

துபாய்,

துபாய் மின்சாரம் மற்றும் தண்ணீர் ஆணையத்தின் சார்பில் கண்டுபிடிப்பு வாரம் நேற்று துபாயில் தொடங்கப்பட்டது. இதை ஆணையத்தின் மேலாண்மை இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான சயீத் முகம்மது அல் தயார் நேற்று தொடங்கி வைத்து அங்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களை பார்வையிட்டார்.

அவருக்கு ஆணையத்தின் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள நவீன ரக கருவிகள் குறித்து ஆணைய ஊழியர்கள் விளக்கம் அளித்தனர். இந்த கண்டுபிடிப்பு வாரம் வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது.


Next Story