பாகிஸ்தானில் புயலுடன் கூடிய கனமழை: 9 பேர் உயிரிழப்பு
தினத்தந்தி 14 Jun 2021 9:46 PM GMT (Updated: 14 Jun 2021 9:46 PM GMT)
Text Sizeபாகிஸ்தானில் புயலுடன் கூடிய கனமழை கொட்டியது. மழை தொடர்பான சம்பவங்களில் 9 பேர் உயிரிழந்தனர்.
இஸ்லமபாத்,
பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் தொடர்ந்து 2 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை கொட்டி வருகிறது. இதனால் அங்கு உள்ள பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாகியுள்ளன. இதனிடையே அங்கு மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire