சீனாவில் ஓட்டல் இடிந்து விழுந்து விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு
தினத்தந்தி 14 July 2021 8:54 PM GMT (Updated: 14 July 2021 8:54 PM GMT)
Text Sizeசீனாவில் ஓட்டல் இடிந்து விழுந்து விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
ஜியாங்சு,
சீனாவின் ஜியாங்சு மாகாணம் சுஜோ நகரில் ஓட்டல் இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் மாயமான 9 பேரை தேடும் பணிகள் நடந்து வந்தன.
இந்நிலையில் நேற்று அவர்கள் 9 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. இதனையடுத்து அந்த ஒட்டலுடன் தொடர்புடைய முக்கியமான நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு, பேரழிவுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire