டோக்கியோவில் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்திப்பு
தினத்தந்தி 21 July 2021 7:11 PM GMT (Updated: 21 July 2021 7:11 PM GMT)
Text Sizeஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகளிடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.
டோக்கியோ,
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகளிடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த பேச்சுவார்த்தையில் வடகொரியாவை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவது மற்றும் பிற பிராந்திய அச்சுறுத்தல்களில் இணைந்து பணியாற்றுவதற்கான உறுதிப்பாட்டை 3 நாடுகளும் மீண்டும் உறுதிப்படுத்தின.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire