- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- Icon
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றிய பாதுகாப்பு படை

x
தினத்தந்தி 26 July 2021 11:16 PM GMT (Updated: 2021-07-27T04:46:18+05:30)


ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் கட்டுக்குள் இருந்த கால்தர் மாவட்டம் பாதுகாப்பு படையினரால் மீண்டும் கைப்பற்றப்பட்டு உள்ளது.
காபூல்,
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டு வருகின்றன. இதனை பயன்படுத்தி தலீபான் பயங்கரவாதிகள் பல்வேறு மாவட்டங்களை கைப்பற்றி தங்களது கட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தலீபான்களுக்கு எதிரான போரில், பால்க் மாகாணத்தில் உள்ள கால்தர் மாவட்டம், அந்நாட்டு தேசிய பாதுகாப்பு படையினரால் மீண்டும் கைப்பற்றப்பட்டு உள்ளது. இதற்காக நடந்த மோதலில் தலீபான் குழுக்களை சேர்ந்த 20 போராளிகள் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று வேறு சில மாவட்டங்களையும் படையினர் கைப்பற்றி உள்ளனர். இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானிய கொடியானது கைப்பற்றப்பட்ட மாவட்டங்களில் மீண்டும் பறக்க விடப்பட்டு உள்ளது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire